Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்த சுகாதார சிற்றூழியர் – கட்டிலின் கீழ் மறைக்கப்பட்டிருந்த குழந்தை, உயிரிழந்த நிலையில் மீட்பு

editor
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலச்சல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் ஒருவர், நேற்று முன்தினம்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வடமாகாணத்திற்கு களவிஜயம்!

editor
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் வடமாகாணத்திற்கு இரண்டு நாள் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த தல விஜயத்தின் போது , வட மாகாணத்தில் உள்ள பிரபல தமிழ்...
உள்நாடுபிராந்தியம்

லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – மூன்று பேர் பலி – நான்கு பேர் காயம்

editor
குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

குருணாகலையில் கேபிள் கார் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

editor
குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பிக்குகளில்...
உள்நாடுபிராந்தியம்

கிரியெல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வு – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன பங்கேற்பு

editor
கிரியெல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்றையதினம் (24) சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 2023, 2024 மற்றும் 2025...
உள்நாடுபிராந்தியம்

கரையோர சுத்தப்படுத்துகை, பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு

editor
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும்...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

editor
மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை (23) மன்னார் நகரசபை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு...
உள்நாடுபிராந்தியம்

தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்!

editor
நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்டஅங்குரார்ப்பன நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

editor
கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் (22.09.2025) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை...
உள்நாடுபிராந்தியம்

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

editor
கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்...