பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் – 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பயணித்த 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை வெசாக் தினமான நேற்று (12) மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது, போலியான எண் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும்...