Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்!

editor
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (14) ஒரு...
உள்நாடு

டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா கோரினர் – ஹரக் கட்டா

editor
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் நியமனம்

editor
காத்தான்குடி நகர சபையின் தவிசாளராகவும், பிரதித் தவிசாளராகவும் முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எஸ்.எச்.எம்.அஸ்பர், எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட...
உள்நாடு

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய...
அரசியல்உள்நாடு

கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் – இலங்கை கண்டனம்

editor
இலங்கை அரசாங்கம் ஆதரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படுகின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த...
அரசியல்உள்நாடு

இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது – சஜித்

editor
இன்று, மக்கள் மிகுந்த அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம், நாட்டின் கொலைகாரக் கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், குண்டர்கள், T-56 தோட்டாக்கள், பயோனெட்டுகள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. நாட்டின் சட்டம் அமுலில்...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளை துவம்சம் செய்த யானை!

editor
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் யானையின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை ஆறாம் கட்டைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பகுதியைச்...
உள்நாடுபிராந்தியம்

பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று விபத்தில் சிக்கியது – 12 பேர் வைத்தியசாலையில்

editor
ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. கெரண்டிஎல்லவில் நடந்த பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடு

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

editor
கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா நீதிமன்றத்தில் சரணடைந்தார்

editor
தலைமறைவாக இருந்த டீச்சர் அம்மா என்றும் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக நீதிமன்றத்துக்கு...