Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளம் வீதியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப் – நால்வர் காயம்

editor
முல்லைத்தீவு -மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான...
உள்நாடுபிராந்தியம்

மின்சார ஹீட்டரை தொட்ட 35 வயதான பெண் உயிரிழப்பு

editor
பொக்காவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் (Electric Heater) ஒன்றைத் தொட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில்...
அரசியல்உள்நாடு

இன்று விசாரணைக்கு வரும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் மனு

editor
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு மீதான விசாரணை இன்று...
அரசியல்உள்நாடு

ஓட்டமாவடியில் ஒரே மேடையில் 265 மாணவர்கள் கௌரவிப்பு

editor
ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (29) புதன்கிழமை இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...
உள்நாடு

கைதான பெண் சட்டத்தரணிக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் இடையிலான தொடர்பு வௌியானது

editor
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, இதற்கு முன்னர் கெஹெல்பத்தர பத்மே தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹெல்பத்தர...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

editor
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட...
உள்நாடு

வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

editor
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று (31) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது....
உள்நாடுகாலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

editor
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும்...
உள்நாடு

போதைக்கு எதிரான சமூகம் – ஜும்ஆ உரையை நிகழ்த்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor
எதிர்கால சமுதாயத்தினரை போதைப் பாவனையிலிருந்து விழிப்பூட்டல் மற்றும் சமூகத்திலிருந்து தீய பழக்கங்களை களைதல் உள்ளிட்ட செயற்பாடுகளை வலியுறுத்தும் வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகளை நிகழ்த்துமாறு நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல்...
உள்நாடுபிராந்தியம்

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான 31 வயதான இளைஞர் உயிர்மாய்ப்பு – மீட்டர் வட்டியை காணியை விற்பனை செய்து செலுத்திய தாய்

editor
யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் கைபேசியில்...