Category : உள்நாடு

உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க கனடா பயணமானார் இல்ஹாம் மரைக்கார்

editor
கனடாவில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து கல்வியலாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவு செய்யப்பட்டு பயணமானார். மேற்படி நிகழ்வு நாளை 02 ஆம் திகதி ஆரம்பமாகி 14 நாட்கள் இடம் பெறுகின்றது. கல்வி,சுற்றுலாத்துறை,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடிபிரதேச சபையின் உறுப்பினரான பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு...
அரசியல்உள்நாடு

நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகள்,...
உள்நாடுவீடியோ

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

editor
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் சென்றபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உடுகம்பொல பகுதியில் கைது செய்யப்பட்ட அந்தப்...
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை – துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், புத்தல – கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID)...
உள்நாடு

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் சிக்கி மரணித்த மத்ரஸா மாணவர்கள் வழக்கு – சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை!

editor
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ள நீரில் மதரஸா மாணவர்களை ஏற்றிவந்த உழவு இயந்திரம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகள் சம்மாந்துறை நீதிமன்றில் முன்னிலையாகி வகை...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகிறார்

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றி காலி செய்து கொண்டிருப்பதாக தெரிய வருகிறது....
உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம்...
உள்நாடுவீடியோ

வீடியோ | DIG யின் தங்கை என்று பொய் கூறி போக்குவரத்துப் பொலிசாரை மிரட்டிய பெண் கைது

editor
மூத்த டிஐஜி ஒருவரின் சகோதரி என்று கூறி காவல்துறையினரின் கடமையைத் தடுத்த ஒரு பெண், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறார். இந்த வீடியோ தொடர்பான சம்பவம் 31.10.2025 அன்று கம்பஹா காவல் பிரிவில்...
உள்நாடுபிராந்தியம்

காலியில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

editor
காலியில் அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (31)...