தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையக தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி அவரது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். மே 9 ஆம் திகதி இரவு...