ஜனாதிபதி அநுரவினால் வழங்கப்பட்ட புதிய நியமனங்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் (20) நான்கு பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், தேசிய புத்தாக்க முகவராண்மையின் தலைமை அதிகாரியாக கலாநிதி...