நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் கைது!
கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை இரவு வேளையில் நிந்தவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பளம் பகுதியில் ஆடு திருடிய இரண்டு சந்தேக...