Category : உள்நாடு

உள்நாடு

முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையினால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விடிவு காலம் பிறந்தது

editor
நிந்தவூர் வரலாற்றில் உருவான அரசியல் தலமைகளில் (Visionary Politician) தொலைநோக்கு சிந்தனையுடைய அரசியல் வாதியாக குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக இருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர். இதற்கு அவர் தொடர்ச்சியாக மூன்று முறை நிந்தவூரின் தவிசாளராக...
உள்நாடு

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானபஸ், கார், கெப் ரக வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்

editor
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பஸ் ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண...
உள்நாடு

நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவி கைது

editor
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஆணின்...
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – 9 சக்திவாய்ந்த குற்றவாளிகள் தொடர்பு!

editor
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் 9 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது. ஒன்பது சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளில் நால்வர்...
உள்நாடுபிராந்தியம்

காலியில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 3 பேர் கைது

editor
காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (08) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் விசேட...
அரசியல்உள்நாடு

சாணக்கியன் எம்.பியின் தந்தை காலமானார்

editor
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல்...
உள்நாடுபிராந்தியம்

21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்

editor
யாழ்ப்பாணத்தில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற...
உள்நாடுகட்டுரைகள்

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் தேசிய துன்பியல் நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்!

editor
பொதுமக்களின் நினைவில் இருந்து பெரும்பாலும் மங்கிப்போன பெருங்குற்றம் ஒன்றின் 35 வது வருடாந்தம் அக்டோபர் 30 ஆம் திகதி குறித்து நின்றது. வடக்கில் இருநது முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பிறகு 35 வருடங்கள் கடந்து...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

editor
கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த...
உள்நாடு

பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor
எதிர்வரும் பாடசாலை விடுமுறை மற்றும் உற்சவ நாட்களில் பொது மக்கள் மிகவும் பாதுகாப்பு, அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் இன்று (07.11.2025) நடைபெற்ற விசேட ஊடவியலாளர் மாநாட்டில் பொலிஸ்...