Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் அருண கருணாதிலக்க வெளியிட்ட தகவல்

editor
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதனை அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
உள்நாடு

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா காலமானார்!

editor
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா இன்று காலை (24) தனது 78ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவிலிருந்து கண்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 23 பேர் காயம்!

editor
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று (23) இரவு நுவரெலியா- கண்டி வீதியில் உள்ள டோப்பாஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில்...
உள்நாடுபிராந்தியம்

தங்கல்லையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

editor
மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை (CTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை தங்காலை, வெலியார பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதி இடம்பெற்ற...
உள்நாடுபிராந்தியம்

தொடுவாவையில் சிக்கிய பெருந்தொகை பணம் – 8 பேர் கைது

editor
டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – நிசாம் காரியப்பரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

editor
மாகாண சபைத் தேர்தல் தாமதமின்றி நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர்...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் நானாட்டானில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு!

editor
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது  குறித்த அதிகாரி தவறான முடிவை எடுத்து உயிரை...
அரசியல்உள்நாடு

மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை சந்தித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

editor
மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றொரு கலந்துரையாடல் இன்று (23) தொழில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, நேற்று முன்வைக்கப்பட்ட நிர்வாகத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தொழில் பிரதி...
உள்நாடு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
நாட்டில் 130 ரூபாவுக்கு விற்பனையான உப்பு பைக்கட் ஒன்றின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செய் யப்படும் உப்பு பைக்கட் ஒன்றை 150 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல்...