Category : உள்நாடு

உள்நாடு

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஜீப் சிக்கியது – ஒருவர் கைது

editor
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ஒன்றுடன் ஒருவரை ஜெயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | குப்பை ஏற்றிச்செல்லும் ரெக்டரில் சென்று தவிசாளர்கள் போராட்டம்!

editor
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் த செங்கலடியில் இருந்து கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில்...
உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

editor
சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை...
அரசியல்உள்நாடு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு

editor
சிதறியுள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து கூட்டு திட்டங்கள் ஊடாக தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டை மேம்படுத்துவதற்கு...
அரசியல்உள்நாடு

சீன அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் – பிரதமர் ஹரிணி

editor
அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் 2025 ஆம் ஆண்டுக்கான 5,171 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத்...
உள்நாடு

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சிக்கிய மரக்கறி வியாபாரி

editor
தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது. இதன்போது, 31 மில்லியன் ரூபா மதிப்புள்ள சுமார்...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளுக்காக புதிய சிகை அலங்கார நிலையம் திறப்பு!

editor
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்காக புதிய சிகை அலங்கார நிலையம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நேற்றைய தினம் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த...
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேறினர்!

editor
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும்  ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவர் உட்பட  பல்கலைக்கழக சாரதி  என ஆறு பேர் தற்போதுவரை  சிகிச்சை பெற்று வருவதாக...
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று, மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

editor
அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது....
அரசியல்உள்நாடு

சரத் பொன்சேகா படுகொலை முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

editor
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் ஏப்ரல் 25, 2006 அன்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தினார். தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை...