சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ஜீப் சிக்கியது – ஒருவர் கைது
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப் ஒன்றுடன் ஒருவரை ஜெயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக...