Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது!

editor
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா...
உள்நாடுபிராந்தியம்

தலாவ பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல் – நடத்துனருக்கு பிணை

editor
பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவ, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின்...
அரசியல்உள்நாடு

நுகேகொட பேரணியில் கலந்து கொள்ள போவதில்லை – இரண்டு காரணங்களை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ

editor
பிரதான இரண்டு காரணங்களின் நிமித்தம் அரசாங்கத்திற்கு எதிரான நுகேகொட எதிர்ப்புப் பேரணியில், கலந்துகொள்ளப் போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாளாந்தம் தம்மை பார்வையிட வரும் ஆதரவாளர்கள் மற்றும் தங்காலையிலிருந்து நுகேகொடைக்குச்...
அரசியல்உள்நாடு

இந்தியா, பாகிஸ்தான் குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், நாட்டின்...
அரசியல்உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

editor
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர், லசந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும்...
உள்நாடுபிராந்தியம்

கிரிந்தவில் 300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது!

editor
கிரிந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு பேரைக் கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தென் மாகாண...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

editor
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர்...
உள்நாடுபிராந்தியம்

கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி

editor
திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (10) மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது

editor
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது...
உள்நாடுபிராந்தியம்

இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்கள் – தாய்மாமன் கைது!

editor
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதுடைய...