Category : உள்நாடு

உள்நாடு

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பு

editor
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்திற்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

அஸ்வெசும நலன்புரி சபையின்  தலைவர் இராஜினாமா!

editor
அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆகஸ்ட் 24, 2023 அன்று அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது. இதேவேளை,...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

editor
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று (19) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, சம்பவ...
உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான தகவல்

editor
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம்...
உள்நாடு

ஜப்பான் வாகன இறக்குமதியில் மோசடி – ஒருவர் கைது!

editor
20 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மகரகமவில் வசிக்கும் சந்தேக நபர், ஜப்பானில்...
உள்நாடு

வவுனியா, கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் 5 பேர் கைது

editor
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் நேற்று (ஜூலை 18, 2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு,...
உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor
நேற்று (ஜூலை 18) காலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன்...
அரசியல்உள்நாடு

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor
கெஹெலிய ரம்புக்வெல்ல, 2020 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டு காலப் பகுதியில் ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சராக இருந்தபோது 16 சந்தேகத்துக்கிடமான வங்கிக் கணக்குகள் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக இலஞ்சம்...
உள்நாடுகாலநிலை

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை...