கொழும்பு, கண்டி வீதியில் விபத்து – 31 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு – நிறுத்தாமல் தப்பிச் சென்ற வாகனம்
வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது....
