Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

தோட்ட மக்களினது நாளாந்த வேதனத்தையும் அதிகரிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான குறைந்தபட்ச வேதனத்தை டிசம்பர் முதல், ரூ. 21,000 முதல் ரூ. 27,000 வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை ரூ.30,000 ஆக அதிகரிக்க...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

editor
இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம்...
அரசியல்உள்நாடு

பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின்...
உள்நாடுவீடியோ

வீடியோ | தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிக்கை!

editor
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில்...
உள்நாடுபிராந்தியம்

இன்று இரவு சீதுவை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
சீதுவை பகுதியில் இன்று (21) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீதுவை , ராஜபக்ஸபுரவில் உள்ள 12வது லேன் பகுதியில் இரவு 8.15 மணியளவில் இந்த...
உள்நாடு

அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்றவரை ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன சந்தித்தார்

editor
ஊவா ஹீசரா அகில இலங்கை (திறந்த) அம்பு எய்தல் போட்டியில் சந்தருவன் பிரியவன்ச வெற்றி பெற்றார். மேற்படி போட்டி இம்மாதம் 13 ஆம் திகதி பண்டாரவளை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. மேற்படி போட்டியில்...
உள்நாடு

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

editor
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில்...
உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற 26 வயது காதலி பலியான சோகம்

editor
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (20) மாலை 5...