Category : உள்நாடு

உள்நாடுவீடியோ

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

editor
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை,...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (17) நண்பகல் 12.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என...
உள்நாடு

கைது செய்யப்பட்ட அநுர வல்பொலவிற்கு பிணை

editor
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

editor
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய வேலைகளைப் பெற்றுக் கொடுங்கள் – தயவுசெய்து இனிமேலும் ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாக பல தியாகங்களைச் செய்து, 41 இலட்சத்துக்கும் மேலான பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வியைப் புகட்டினர். 22,000 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை

editor
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை...
உள்நாடுபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் கைது

editor
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆவது லேன் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இந்தக்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் IMF ஐ திருப்திப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகிறது – நாட்டில் வறுமை அதிகரித்துச் செல்கிறது – சஜித் பிரேமதாச

editor
மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து...
அரசியல்உள்நாடு

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

editor
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு...