Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

மஹிந்த, பசில், ரணில் காலங்களில் கணிசமான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன!

editor
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தற் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார கூறுகிறார். முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்க்ஷ, ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்க்ஷ...
அரசியல்உள்நாடு

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor
நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
உள்நாடுபிராந்தியம்

10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

editor
நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று (30) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில்...
உள்நாடுகாலநிலை

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை – சாகர காரியவசம்

editor
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை. ஏனெனில் ஆட்சியமைப்பது தொடர்பில் சிறந்த கொள்கைத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் – பேருந்தின் சில்லில் சிக்கி பலியான சோகம்

editor
பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன், பாணந்துறை குருச சந்தியில் இருந்து ருக்கஹ நோக்கி பயணித்த பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான். இன்று (30)...
அரசியல்உள்நாடு

குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைக்கும் கைவிடமுடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பேன் – ஜனாதிபதி அநுர உறுதி

editor
அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர...
உள்நாடு

இலங்கை மின்சார சபையின் அவசர அறிவிப்பு

editor
பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடைபட்ட சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தனது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி...
அரசியல்உள்நாடு

விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணியிடம் போலந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

editor
போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான...
உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

editor
வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37 வயது...