Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் மோசமான கவனக்குறைவு – A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் சம்பவம்

editor
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய...
அரசியல்உள்நாடு

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor
ஜேவிபி கட்சியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்திற்கும் கட்சியின் செயலாளருக்கும்...
உள்நாடு

மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அமேசன் கல்லூரிக்கு நேரடி விஜயம்

editor
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதி அவர்களின்...
அரசியல்உள்நாடு

எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் – பிரதமர் ஹரிணி

editor
மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நேற்று (நவம்பர் 19 ஆம்) திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின்...
உள்நாடு

40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது

editor
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிக்...
அரசியல்உள்நாடு

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – 8 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் – தவிசாளராக ஹலால்தீன் தெரிவு!

editor
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் சற்றுமுன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய தேசிய...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு குறித்து வெளியான தகவல்

editor
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர் இன்று...
அரசியல்உள்நாடு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

editor
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு...