Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வலுசக்தி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

editor
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வலுசக்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது....
உள்நாடு

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 70 வது வருடாந்த நிகழ்வும் பத்திரிகையாளர்கள் கௌரவிப்பும்

editor
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 70 வது வருடாந்த நிகழ்வும் பத்திரிகையாளர்கள் கௌரவிப்பும் மூத்த பத்திரிகையாளர் காலம் சென்ற காரிய கரவன நினைவு தின வைபவம் நவம்பர் 26 ஆம் திகதி கொழும்பு ஹில்டன ஹோட்டலில்...
அரசியல்உள்நாடு

களுத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும் தோல்வி

editor
களுத்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்காக இன்று (20) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையின் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் அருண பிரசாத்தின் தலைமையில்...
உள்நாடுபிராந்தியம்

கிட்டங்கியில் சல்பீனியாக்களை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

editor
கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் சல்பீனியாக்கள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அம்பாறை மாவட்ட அனர்த்த...
அரசியல்உள்நாடு

ஜீவன் எம்.பியின் திருமண நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி ரணில் நாளை இந்தியா பயணம்

editor
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியா செல்லவுள்ளார். ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெணான்டோ இந்த...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, பெருந்தோட்டப் பகுதி தொடர்பாகக்...
உள்நாடு

இடியுடன் கூடிய மழை – கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

editor
கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனையில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

editor
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் கன்னி (முதலாவது) வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
உள்நாடுபிராந்தியம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா வெள்ளி ஆரம்பம்!

editor
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம்...