குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததாகச் சந்தேகிக்கப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க...