ரண்தம்பே மற்றும் மஹியங்கனை 132 kV மின்சார விநியோக மார்க்கம் பாதிப்பினால் மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு துணை மின் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை (28) முதல் அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இதனை அறிவித்துள்ளது....
நாட்டில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் நாட்டில் பல்வேறு இடங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (27) வியாழக்கிழமை வாழைச்சேனை நீதி மன்ற வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று விழுந்ததில்...
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ.எம். பாரூக் இன்று (27) காலை கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவு சமூகப் பரப்பில் அதிகம் சேவை ஆற்றிய ஒரு...
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த...
நாட்டில் இந்தளவு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இன்னும் அவசர அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி அறிவிக்காமல் இருப்பது கவலைக்குரிய நிலைமையாகும். வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதன் பிரகாரம் தென்கிழக்கு திசையில் 170 கிலாே...
மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக காற்றுடன் க கூடிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. திடீரென அதிகரித்த பலத்த காற்றின் தாக்கம் காரணமாக சில இடங்களில்...
கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சிக்குத் திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்....