மோசமான வானிலை – அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று...
