Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

சிலாபம் வைத்தியசாலைக்குள் வெள்ளம் – குழந்தைகளும் தாய்மார்களும் ஹெலிகொப்டரில் மீட்பு

editor
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உட்பட அவர்களின் தாய்மார்களும் நேற்று (30) புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு

editor
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை...
உள்நாடு

டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு – 366 பேரை காணவில்லை

editor
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்...
அரசியல்உள்நாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு

editor
பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வௌியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன்...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்....
அரசியல்உள்நாடு

ஹேனமுலல, வெலிகொட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கினார் ரிஷாட் எம்.பி

editor
ஹேனமுலல, வெலிகொட பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி இன்று (30) பார்வையிட்டதுன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார் அத்துடன் அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும்...
அரசியல்உள்நாடு

அனர்த்த மீள்நிர்மாணத்துக்காகவே அவசரகாலச் சட்டம் – ஜனாதிபதி அநுர உறுதி

editor
தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டம் அனர்த்த...
அரசியல்உள்நாடு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வாகரை பகுதியில் வெள்ளம் – சிறிநாத் எம்.பி விஜயம்

editor
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள வாகரை பகுதிக்கு சிறிநாத் எம்.பி விஜயம் மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்படுள்ள வெள்ள நிலைமையினால் திருகோணமலை – மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு...
அரசியல்உள்நாடு

பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் மீண்டும் திறக்குமாறு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை

editor
திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:...
உள்நாடுபிராந்தியம்

தலவாக்கலை, தவலந்தென்ன வீதி மண்சரிவினால் பாதிப்பு

editor
தலவாக்கலை, தவலந்தென்ன ஊடாக கொத்மலை வீதியில் கொத்மலை பாலுவத்த பிரதேசத்தின் சுமார் 100 மீற்றர் பகுதி இவ்வாறு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக நிவாரணக் குழுக்களால் கொத்மலைப் பிரதேசத்தை அடைய முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....