Category : உள்நாடு

உள்நாடு

இலங்கைக்கான அவசர நிவாரண உதவியை வழங்கும் பிரித்தானியா

editor
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 890,000 அமெரிக்க டொலர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
திருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை...
உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரண உதவி

editor
இலங்கைக்கு அவசர நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் நாடு...
உள்நாடுபிராந்தியம்

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

editor
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நிவாரண உதவித்திட்டம் வழங்கும் மனிதநேயப் பணிக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில்...
உள்நாடு

தற்போதுள்ள ஆபத்து நீங்கவில்லை – களனி கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை

editor
களனி கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெளிவுபடுத்தியுள்ளார். களனி கங்கையின் ஹங்வெல்ல அளவீட்டுப் புள்ளியில் நீர் மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்....
அரசியல்உள்நாடு

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம் – ஜனாதிபதி அநுர

editor
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால...
அரசியல்உள்நாடு

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர அழைப்பு

editor
புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அனைத்துக் கட்சித்...
உள்நாடு

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு – 367 பேரை காணவில்லை

editor
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை வழங்கியது சீனா

editor
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

editor
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை நிலைய கமநல...