Category : உள்நாடு

உள்நாடு

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடு

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்று

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்புளுவென்சா காய்ச்சல் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

(UTV|கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில், முன்அறிவித்தலின்றி சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் மின்சக்தி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பல்வேறு காரணங்களினால் சேவையில் இருந்து விலகிய முப்படையினர்கள், அதில் மீண்டும் இணைவதற்கும் அல்லது சட்ட ரீதியாக விலகுவதற்குமான பொதுமன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது....
உள்நாடு

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை

(UTV|கொழும்பு) – இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – கால­னித்­துவ ஆட்­சியில் இருந் து 1948ஆம் ஆண்டு சட்­ட­ரீ­தி­யாக கிடைக்கப் பெற்ற சுதந்­திரம் 2015ஆம் ஆண்டு தவ­றான அர­சியல் செயற்­பாட்டின் ஊடாக இல்­லாமல் போகும் அபா­யத்தை எதிர்கொண்­டது. கிடைக்கப்பெற்ற சுதந்­திரம் பாது­காக்­கப்­பட...
உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது....