Category : உள்நாடு

உள்நாடு

புரேவி வலுவிழந்தது

(UTV | கொழும்பு) –  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த அழுத்த பகுதி மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. எனவே புரெவி (“BUREVI”) சூறாவளியின் தாக்கம் நாட்டில் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக...
உள்நாடு

மொரட்டுவ விபத்தில் கர்ப்பிணித் தாயின் நிலை கவலைக்கிடம்

(UTV | கொழும்பு) –  மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் (ஒரு வயது மற்றும் 7 வயதுடைய ) உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட விமானப் பயணிகளுக்கு விசேட சலுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று (05) திறக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வலு வலுவிழந்து விலகிச் செல்லும் புரேவி

(UTV | கொழும்பு) –  புரெவிச் சூறாவளி வலுவிழந்து தற்போது, நாட்டை விட்டு விலகிச் செல்கின்றது. எனவே,இதனால் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதில் பொதுச் செயலாளர் நியமனம் [UPDATE]

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஷ்யாமல் பிரசன்ன ஷ்யாமல் செனரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்....
உள்நாடு

மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

(UTV | கண்டி ) -கண்டி நகர எல்லைக்குபட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளையும் அக்குரணை பகுதியிலுள்ள 5 பாடசாலைகளையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....