வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
(UTV|கொழும்பு) – நாடு திரும்புவதை எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையரகள், கொரோனா வைரஸை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாம் வசிக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசினால்...