(UTV|கொழும்பு) – குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை இம்மாதம் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
(UTV|கொழும்பு)- சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV|கொழும்பு)- தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு)- கல்கிஸ்ஸை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
(UTV|திருகோணமலை )- திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
(UTV|கொழும்பு) இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளாகவிருந்த மேலும் ஐந்து பேரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....