சட்டவிரோத மதுபான உற்பத்தி : சந்தேக நபர் கைது
(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர் அநுராதபுரம் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 750 மில்லிலீற்றர்...