Category : உள்நாடு

உள்நாடு

பாராளுமன்ற கொத்தணி : மேலும் ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள், பணியாளர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினற்கள் 15 பேருக்கும் கொரோனா...
உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் இன்று(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

(UTV | கொழும்பு) – 2020 ஆம் கல்வியாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன....
உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்....
உள்நாடு

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை(16) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்

(UTV | அநுராதபுரம்) – அநுராதபுரம் அவந்தி தேவி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள பெருமளவு சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகிய தலைமை வார்டன் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியல்...
உள்நாடு

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்த வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்று(15) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் போதியளவு சாட்சிகள் கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை தடுத்து நிறுத்தாததன் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல்...