Category : உள்நாடு

உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர்...
உள்நாடு

நேற்று 557 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளனோர் மொத்த எண்ணிக்கை 43, 856 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நேற்றைய...
உள்நாடு

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –  தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது....
உள்நாடு

மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 253 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை

(UTV | கொழும்பு) –  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

கொவிட் – 19 விஞ்ஞான ரீதியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து....
உள்நாடு

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்....
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 826 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதுமான கொவிட் கட்டுப்பாட்டுப் பணிகளின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு 25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....