(UTV | கொழும்பு) -கடந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்....
(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்...
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (31) மேலும் 706 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். இன்றைய தினம் வருட...
(UTV | கொழும்பு) – நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஜனவரி மாதம் 11ம் திகதி திறக்கும் வாய்ப்பில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் தொடர்பிலும் அது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் UTV NEWS ALERT பெருமை கொள்கிறது....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தினுள் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 940 அன்டிஜன் பரிசோதனைகளில் 16 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி...
(UTV | கொழும்பு) – உக்ரைன் நாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த மேலும் மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது....