Category : உள்நாடு

உள்நாடு

யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

(UTV|யாழ்ப்பாணம்)-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

(UTV|கொழும்பு)- தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கத்தின் அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சுத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
உள்நாடு

கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலகக் குழுவின் ஒருவரான கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் போதைப் பொருட்களுடன் உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

(UTV|கொழும்பு)- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி

(UTV|கொழும்பு)- தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- பிரதான ஏற்றுமதிப் பயிர்களாக கித்துல் மற்றும் பனை உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தேங்காய், கித்துல், பனை மற்றும் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய...
உள்நாடு

மின் துண்டிப்பு – அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

(UTV|கொழும்பு)- கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கல்வி அமைச்சின் அறிவித்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும்...
உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் இன்றுடன்(25) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....