Category : உள்நாடு

உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(21) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கண்டி) – கண்டி மாவட்டத்திற்கான அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட செயலாளர் வைத்தியர் பிரேமலால் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

வத்தளையில் நீர் விநியோகம் தடை

(UTV | வத்தளை) – வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

கண்டி கட்டட விபத்து – மேலும் சிலர் தற்காலிகமாக வெளியேற்றம் [VIDEO]

(UTV | கண்டி ) – கண்டி – பூவெளிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார...
உள்நாடு

கோபா குழுவின் முதல் கூட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – அரச கணக்குகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது....
உள்நாடு

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோர் ஆலோசனை வகுப்புகளுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கை நடைமுறையினை மேலும் விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக நாளை(22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது....
உள்நாடு

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் நிலவுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
உள்நாடு

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் மீட்பு

(UTV | கண்டி ) – இன்று(20) அதிகாலை கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன....