Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா நோயாளிகளில் 463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் மொத்த எண்ணிக்கையானது 2,454 ஆக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

(UTV|கொழும்பு)- வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது —————————————————-[UPDATE] கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்...
உள்நாடு

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு)- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கறியலில்

(UTV|கொழும்பு)- காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  5 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது.

(UTV|கொழும்பு)- தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
உள்நாடு

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – ராடா நிறுவன முறைகேடுகள் தொடர்பான வழக்கில் இருந்து அதன் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்....