Category : உள்நாடு

உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தலானது சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித்...
உள்நாடு

மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அங்குள்ளவர்களை பார்வையிடச் சென்றவர்களது பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே இன்று(17) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்....
உள்நாடு

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

(UTV|கொழும்பு) – வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது....
உள்நாடு

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

(UTV | கொழும்பு) – அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நாளை(18) நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....