Category : உள்நாடு

உள்நாடு

மஹிந்தவின் உறுப்புரிமை மஞ்சுல லலித் வர்ணகுமாரவுக்கு

(UTV | கொழும்பு) – மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்...
உள்நாடு

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என...
உள்நாடு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்....
உள்நாடு

இந்து சமுத்திர மாநாட்டில் முன்னாள் பிரதமர்

(UTV | கொழும்பு) –  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய...
உள்நாடு

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – உள்ளூர் சந்தையில் அரிசியின் விலையை நிலைப்படுத்துவதற்காக மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – முஸ்லிம் பிரதிநிதி ஒருவருடன் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நியமனம்....
உள்நாடு

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

(UTV | கொழும்பு) – அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....