Category : உள்நாடு

உள்நாடு

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

முகக்கவசம் அணியத் தவறிய நபர்களுக்கு எச்சரிக்கை

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற மற்றும் சமூக இடைவெளி பின்பற்றத் தவறியமைக்காக 2,521 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுவணிகம்

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

(UTV|கொழும்பு) – ETI நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது....
உள்நாடு

புதிய பிறப்புச் சான்றிதழ்களில் விசேட மாற்றங்கள் 

(UTV | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாளை(23) கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது....
உள்நாடு

துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – கொலை முயற்சி தொடர்பில், ஹொரண நீலக சந்தருவனின் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடு

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க இடையே இன்று கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று(22) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730...