Category : உள்நாடு

உள்நாடு

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்....
உள்நாடு

மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

(UTV | கொழும்பு) – மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

(UTV | கொழும்பு) – வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவாங்கொடை முதலான பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேலும் 220 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கம்பஹா) -இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,513 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம்(05) மாத்திரம் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திவுலப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான பெண்...
உள்நாடு

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அனைத்து  பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் உடன் அமலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

மினுவங்கொடை மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV | கொழும்பு) -மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ————————————————————————-[UPDATE 19.50 PM] மேலும் 5...
உள்நாடு

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது....
உள்நாடு

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பௌத்த மத விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....