Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி அநுர

editor
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக்...
உள்நாடு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!

editor
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்...
உள்நாடு

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைகிறது

editor
நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின்படி, எந்தவொரு நீர்த்தேக்கமும் தற்போது வெள்ளப்பெருக்கு மட்டத்தில் இல்லை என...
அரசியல்உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சஜித்

editor
டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) அவர்களை இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...
உள்நாடுபிராந்தியம்

காரில் பயணித்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

editor
பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு நபர்களும் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
உள்நாடுபிராந்தியம்

கணவனை போட்டுத் தள்ளிய மனைவி கைது – இலங்கையில் சம்பவம்

editor
மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மனைவி மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்தக் கொலை...
உள்நாடு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை – 1,000,000 /- அபராதம்!

editor
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும் தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

editor
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம்...
உள்நாடு

சீரற்ற வானிலை – சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு

editor
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார். அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவிற்கான பல வீதிகள் வழமைக்கு

editor
நுவரெலியாவிற்குள் பிரவேசிக்கும் பல வீதிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....