Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றம்

editor
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா, மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றப்பட்டு, நல்லதன்னி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25,000 ரூபாய் நிவாரண உதவி

editor
அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் எஹெட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாய் அவசர நிலை நிவாரண உதவித்தொகை இன்று (09) சாய்ந்தமருது...
உள்நாடு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரிப்பு – 191 பேரை காணவில்லை

editor
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை 09.00 மணிக்கு வெளியிடப்பட்ட...
உள்நாடு

டித்வா புயல் – 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்

editor
டித்வா புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 5,325 வீடுகள் முழுமையாக...
அரசியல்உள்நாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ரஷ்யத் தூதுவரைச் சந்தித்தார் சஜித்

editor
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி...
அரசியல்உள்நாடு

ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா வழங்கி வைப்பு

editor
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதற்காக, ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா நிதியானது நேற்று (08) முற்பகல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு அன்பளிப்பு...
அரசியல்உள்நாடு

மலையக மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரவிடம் ஜீவன் எம்.பி கோரிக்கை

editor
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை விடுவிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...
உள்நாடு

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் வெளியேற்றம்!

editor
மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு...
உள்நாடுகாலநிலை

100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்!

editor
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்...
உள்நாடு

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

editor
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு...