மண்சரிவு அபாயம் – 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றம்
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா, மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றப்பட்டு, நல்லதன்னி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக...
