5 வருடங்களாக திறந்த பிடியாணையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!
5 வருடங்களாக அக்கரைப்பற்று பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் நேற்று (14) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸாரினால் 2020 ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக திருட்டுச்...