Category : உள்நாடு

உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்புறத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி

editor
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (27) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு.

editor
அக்டோபர் மாதம் – மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. மூதூர்: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலகளவில் “மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” எனக் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு மூதூர் பிரதேச...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர கட்டணத்தில் எவ்வித அதிகரிப்பும் கிடையாது

editor
சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15...
அரசியல்உள்நாடு

பாதாள குழுக்களுடன் நான்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மக்கள் பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் உள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். குறித்த நான்கு பேர்...
உள்நாடுபிராந்தியம்

மூன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு 24 வயதுடைய தாயும் தற்கொலை – இலங்கையை உலுக்கிய சம்பவம்

editor
படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும்...
அரசியல்உள்நாடு

இலங்கை – அவுஸ்திரேலிய இடையே கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

editor
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில், இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இன்று (27) நிதி அமைச்சில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...
உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (27) மாலை 4:00 மணி...
அரசியல்உள்நாடு

அஸ்வெசும குறித்து உலக வங்கி பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள்

editor
“அஸ்வெசும” சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத்...
உள்நாடு

காதலனும் காதலியும் கைது – காரணம் வெளியானது

editor
தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் குடியிருப்பாளருக்குச் சொந்தமான 1.3 மில்லியன் ரூபா மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் மற்றும் 4.5...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்

editor
உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு...