Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!

editor
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை இன்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில்...
அரசியல்உள்நாடு

செட்டிகுளம் பிரதேசசபையை கைப்பற்றியது ரிஷாட் பதியுதீனின் கட்சி!

editor
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கியமக்கள் சக்தியின் றிசாட் தரப்பு உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக் கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக...
அரசியல்உள்நாடு

போராட்டக்காரர்களால் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட அரசியல் வாதிகள்

editor
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் கைது மற்றும் அவரது சகோதரர் அமீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் போட்டியில்...
அரசியல்உள்நாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும்...
அரசியல்உள்நாடு

முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த – பொத்துவில் மு.கா முக்கியஸ்தர்கள்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான பொத்துவில், காரைதீவு, இறக்காம பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் சத்தியபிரமாண செய்யும் நிகழ்வும் இன்றைய தினம் சாய்ந்தமரு துபாவா...
அரசியல்உள்நாடு

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

editor
மன்னார், முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், மன்னார், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக,...
அரசியல்உள்நாடு

துரைராசா ரவிகரன் எம்.பி கட்சிப் பதவிகளைத் துறந்தார்

editor
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ்...
அரசியல்உள்நாடு

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்துக்கு...
அரசியல்உள்நாடு

அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ளும் தேவை எமக்கு காணப்படுகின்றது – சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான அம்சமாக...