Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்!

editor
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04 ) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது. எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

editor
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (04) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளரின் சினேகபூர்வ சந்திப்பு

editor
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, நேற்று (03) வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்...
அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிஸாம் காரியப்பர் எம்.பி

editor
ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை, எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். ஊடகவியலாளர் மப்றூக் மீது,...
அரசியல்உள்நாடு

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

editor
இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) 2025 ஜூன் 14 ஆம் திகதியன்று நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த வரி தொடர்பான செயலமர்வுக்கு மது வரி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள்...
அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித் பிரேமதாச

editor
நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் – விசேட வர்த்தமானி வெளியானது

editor
ஶ்ரீலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்ததைத்தொடர்ந்து...
அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அஷ்ரப் தாஹிர் எம்.பி கண்டனம்

editor
“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் கண்டனமொன்றை...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுதலை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற...
அரசியல்உள்நாடு

சக்திவாய்ந்த முன்னாள் இரு அமைச்சர்கள் கைதாகும் சாத்தியம்!

editor
அரசியல்துறை சார்ந்ந இரண்டு சக்திவாய்ந்த நபர்கள் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை உருவாக்கிய சக்திவாய்ந்த இருவரே...