Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
ஒரு சிலரின் அரசியல் தேவைக்காக மூடப்பட்ட காவத்தை அவுப்பை பிரஜாசக்தி நிலையத்தை அபிவிருத்தி செய்து அதை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் 27 இலட்சம் ரூபா...
அரசியல்உள்நாடு

தனது புகைப்படத்தைப் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை – தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடிதம்

editor
தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது பெயரும் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் நாற்காலி சின்னத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத்...
அரசியல்உள்நாடு

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆதம்பாவா எம்.பி!

editor
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம்பெற்றது. திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை – கலாநிதி ஹக்கீம் செரீப்

editor
பணத்துக்காகவும் பதவிக்காகவும் பல ஏஜன்டுகளை வைத்துக்கொண்டு தற்போது நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்ற ஒரு கட்சி தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எனவும் கண்டி அக்குறனை பகுதிகளுக்கு செய்தது போன்று கிழக்கு மாகாணத்தில் எந்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சாட்சியம் பதிவு

editor
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது....
அரசியல்உள்நாடு

தொலைபேசி சின்னம் காலாவதியானது என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும், கண்டி மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களில் தனது கட்சி போட்டியிடும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

editor
களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை...
அரசியல்உள்நாடு

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற...
அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் – வஜிர அபேவர்தன

editor
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வீண் பேச்சுக்களையும் பொய்களையுமே கூறி வருகிறார் – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது நாட்டிற்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும்...