Category : அரசியல்

அரசியல்உள்நாடு

வன்னியில் ரிஷாதை பழி வாங்குகிறீர்களா ? மக்களை பழி வாங்குகிறீர்களா…? முகா உயர்பீடக் கூட்டத்தில் ஹூனைஸ் பாரூக் காரசாரம்!

editor
வன்னி மாவட்டத்தில் – இரு முறை எம்பி பதவியை முகாவுக்கு கிடைத்துள்ளது. எதுவுமே வன்னி மக்களுக்கு செய்யாத போதும் – அந்த மக்கள் இரு முறை எம்பி பதவியை வழங்கினர். ஆனால், நீங்கள் –...
அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!

editor
தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டு வருவதாக வீடமைப்புத் பிரதியமைச்சர.டி.பி. சரத் குமார தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாக...
அரசியல்உள்நாடு

வார்த்தைகள், அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியமாக அமைந்து காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor
தர்க்க ரீதியிலமைந்த தேசிய கொள்கைகள், தனியார் துறை தலைமைத்துவம் மற்றும் நீண்டகால திட்டமிடல் என்பன நாட்டுக்குத் தேவையாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். RICS Sri Lanka Industry Dialogue...
அரசியல்உள்நாடு

கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

editor
அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill & Melinda Gates Foundation) உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையேயான சந்திப்பு நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கேட்ஸ்...
அரசியல்உள்நாடு

அமெரிக்காவுடனான கலந்துரையாடலின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது – ஜனாதிபதி அநுர

editor
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா – அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.

editor
தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளமை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,...
அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி ஹரீஸ்!

editor
ஊடகவியலாளரும் சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு (11) தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை கேள்விக்...
அரசியல்உள்நாடு

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய தொகையாகும் என்றும், இந்த வருட இறுதிக்குள்...
அரசியல்உள்நாடு

டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டமாகும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார...
அரசியல்உள்நாடு

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு

editor
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை...