Category : அரசியல்

அரசியல்உள்நாடு

புத்தளம் அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் ஹரிணி கண்காணித்தார்

editor
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடு

பாடசாலை நேரம் அதிகரிப்பு – அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம். அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும்...
அரசியல்உள்நாடு

பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
தற்போது மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து, அரசாங்கத்தின் பலவீனங்கள் மற்றும் திறமையின்மை காரணமாக, இந்த அரசாங்கத்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றன. போதைப்பொருள் வியாபாரிகள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் இன்று...
அரசியல்உள்நாடு

இந்தியா பயணமானார் சஜித் பிரேமதாச

editor
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். முன்று நாள் உத்தியோகபூர்வ இந்த விஜயத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்திய அரசாங்கத்தின் பல...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்புடன் வினைத்திறன் மிக்க ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா

editor
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கல்வியாளர் திரு. எம். எல். எம். முபாறக் அவர்களின் நூல் “வினைத்திறன் மிக்க ஆசிரியர்” எனும் நூல், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால்...
அரசியல்உள்நாடு

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த...
அரசியல்உள்நாடு

கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் மனுக்கள் தள்ளுபடி

editor
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் ரிட்...
அரசியல்உள்நாடு

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் எழுத்து மூலம் கோரிக்கை வைக்கலாம் – பொலிஸ் திணைக்களம்

editor
பாராளுமன்ற உறுபினர்களுக்கு பாதுகாப்புக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பிறகு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வைக்கலாம் என்று பொலிஸ்...