Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – பாட்டலி சம்பிக்க

editor
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டளவில் சொத்து வரி அமுல்படுத்தப்படுமா, இல்லையா என்பதையும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை விடயங்கள் செயற்படுத்தப்பட்ட என்பதையும் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

இந்தியாவில் முக்கியஸ்தர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இலங்கை நாட்டின் விவசாய புத்தாக்கத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (IARI) விஜயம் செய்து கோரிக்கை விடுத்தார். இந்நாட்களில்...
அரசியல்உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தையோ, ரணிலையோ ஆட்சிக்குக் கொண்டுவர எமக்கு தேவையில்லை – மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை – சாணக்கியன் எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர எனக்கு நல்ல நண்பர்தான் – அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்பதில்லை – மனோ கணேசன் எம்.பி

editor
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில், பங்கேற்கப்போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை பங்கேற்க...
அரசியல்உள்நாடு

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது

editor
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு, இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ தொடர் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக, இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு...
அரசியல்உள்நாடு

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு

editor
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு புது டில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதியமைச்சர்...
அரசியல்உள்நாடு

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

editor
அரச சேவையில் 72,000 பேரை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உள்ளூர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் பணியாற்றுவதற்கு 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக்...