Category : அரசியல்

அரசியல்உள்நாடு

சிஐடியினால் விசாரணக்கு உட்படுத்தப்படவுள்ள முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
சிவப்பு லேபள் கொண்ட கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியில் விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறை (சிஐடி) ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை வரவழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிஐடி நாடாளுமன்றத்திடம்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அப்துல் வாஸித்

editor
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம்...
அரசியல்உள்நாடு

வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுகிறது – மாநகரசபை உறுப்பினர் பிறேமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

editor
வவுனியா மாநகரசபை மேயர் பக்கச் சார்பாக செயற்படுவதாக மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (07.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் புதிய எம்.பி யாகிறார் நிஷாந்த

editor
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே தொன் நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டது....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு நீதிமன்றம் அழைப்பு

editor
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய...
அரசியல்உள்நாடு

ஆலையடி குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – விவசாயிகளிடம் உறுதியளித்தார் தவிசாளர் மாஹிர்

editor
சம்மாந்துறை ஆலையடிவட்டையில் கொட்டப்படும் குப்பைகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (07) திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் விஜயம் செய்ததுடன் விவசாயிகளுடனும் கலந்துறையாடினார். விவசாயத்திற்கு...
அரசியல்உள்நாடு

சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் தெரிவு – இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மனு தாக்கல் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor
சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கும் வகையில் மேல்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த...
அரசியல்உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

editor
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று திங்கட்கிழமை (07) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

editor
SJB பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது சம்பளப் பட்டியலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவ்வாறு செய்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதாந்த கொடுப்பனவு ரூ.54,285 பொழுதுபோக்கு...
அரசியல்உள்நாடு

மூளைசாலிகள் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருதய நோயாளிகள்...