ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு – தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை பிரதம நீதியரசர்...